Monday, August 31, 2009

நில அதிர்வுகள் ஏன் ஏற்படுகின்றன?

பூமிப் பந்தின் மையப்பகுதி (core) இன்னும் சூடாகவும், கொதிக்கும் குழம்பாகவும்தான் உள்ளது. இந்த மையப்பகுதிக்கு மேலாக mantle எனப்படும் பகுதி உள்ளது. அதற்கும் மேலாக crust எனப்படும் மேலோடு உள்ளது. ஆமையில் முதுகில் உள்ள ஓடு மாதிரி இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்களேன்!இந்த மேலோடு நல்ல விளாம்பழத்தின் ஓடு மாதிரி ஒப்பமாக ஆக இருக்காது. சில இடங்களில்...

அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள்

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட நவீன உளவு செய்கோள் ஒன்று 2011ம் ஆண்டு விண்ணுக்கு ஏவவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேசிக் (BASIC) என பெயரிடப்பட்ட இந்த செய்கோள் ஏற்கனவே அமெரிக்காவினால் விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கும் பல செய்கோள்களை விட மிகவும் நவீன தொழில் நுட்பங்களைக் கொண்ட அடுத்த தலைமுறை செய்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பன்னாட்டு படைகளில்...

Thursday, August 27, 2009

வால்நட்சத்திரத்தில் உயிரின மூலக்கூறு கண்டுபிடிப்பு

அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் வால்நட்சத்திரம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட மாதிரியை ஆராய்ந்ததில் அதில் கிளைசின் (glycine) எனும் அமினோ அமிலம் இருந்ததை இனங்கண்டுள்ளனர்.அமினோ அமிலங்கள் உயிரினங்களை ஆக்கியுள்ள பெரிய இரசாயன மூலக்கூறுகளில் புரத மூலக் கூறுகளை ஆக்குவதில் பங்களிக்கும் ஒரு வகை எளிமையான உயிர் இரசாயனக் கூறுகள் ஆகும்.மனிதன் போன்ற உயிரினங்களில்...

Wednesday, August 19, 2009

பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்! பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்!

இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு மிகுதியாகவுள்ளது.தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள், நடுத்தர வயது பெண்களின் தூக்கத்துக்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175...

Monday, August 17, 2009

முழுவதும் வைரமாக மாறி வரும் நட்சத்திரம்

முழுவதும் வைரமாக மாறி வரும் ஒளி வீசும் நட்சத்திரத்தை வான மண்டலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நட்சத்திரம் விஞ்ஞானிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் ஹார்வர்டுஸ்மித்சோனியன் விண்வெளி அறிவியல் ஆய்வு மையத்தை விஞ்ஞானி திராவிஸ் மெட்கப் என்பவர் தலைமையில் ஒரு குழு இந்த நட்சத்திரம் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி...

Sunday, August 16, 2009

பூவிலும் பாலுண்டு

மூன்றாம் நூற்றாண்டிலேயே தாவரங்களில் ஆண்பால் - பெண்பால் எனஇரு வகைகள் இருப்பதை மனிதன் கொஞ்சம் அறிந்துவத்திருக்கிறான் எனஆதராங்கள் இருந்தாலும்,ஜெர்மனியைச் சேர்ந்த கேமராரியஸ்தான் இதைச் சோதனைகள் மூலம்உலகுக்கு அழுத்தமாக நிரூபித்தவர்.நம் நாட்டிலும் நம் மூதாதையர்கள் இயற்கையைக் கவனித்துஇத்தாவர பாலின விதியை என்றோ நிச்சயமாய் அறிந்திருப்பார்கள்.கார்த்திகை...

Saturday, August 15, 2009

எங்கையோ சுட்டவை-3

நீமுத்தமிடுவதைவிடமுத்தமிடும்போது நீமிகையழகுஅதையும்சில வேளைகளில்ரசிக்காமல் பண்ணிவிடுகிறாய்கண்களில் முத்தமிட்டுஉன்னைக் காதலிக்கவும்வேறு யாரையும்காதலிக்காமலும்இருக்க கற்றுத் தந்தஎன் காதல் ஆசிரியை நீகுயில் பாடுவதைவிடஅதை ரசிக்க நீ படாதுபாடு படுவதுதான்என்னைரசிக்க வைக்கிறதுநாய்க்கு நீ பயந்துஎன்னைக் கட்டிப்பிடிப்பதால்தான்எனக்கு நாய் நன்றிஉள்ள மிருகம்உன்னைத்...

Friday, August 14, 2009

விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் உண்மையில் யார்?

இன்று விஞ்ஞானம் பல மடங்கு வளர்ந்துவிட்டது. வான்வெளியில் விண்கலங்கள் ஏவுகணைகள். எனப்பல விண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. இவைகள் அனைத்தும் விண்வெளி உலகின் தத்துவமேதை எனப்படும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரின் தீர்க்க தரிசணத்தால் உருவானவையே இன்று உலகத்தில் நாம் வானை அளந்துகொண்டிருக்கின்ற விமானங்களுக்கு ஆதாரமிட்டவர்கள்...

Thursday, August 13, 2009

'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'

'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத சில நபர்களும் உண்டு.அத்தகையோரும் உணர வேண்டும் என்ற நோக்கில், 'இந்தப் பழமொழி என்றென்றும் உண்மையானதே' என நவீன அறிவியல் மருத்துவ ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன.சிரிப்பினால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள், சிரிக்கும்போது வெளியே மின்னும்...

திராவிடப் பல்கலைக்கழகம்

திராவிட மொழிகள் உலகின் மிகப் பழமையான மொழிக் குடும்பங்களில் ஒன்றாகும். திராவிட மொழிகளாக 27 மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று தற்காலம் வரை சிறப்பான வரலாற்றையும் பெருமையையும் உடையதாக உள்ளன. இம்மொழிகள் கால மாற்றங்களினால் தனித்தனியாக பிரிந்து, தனித்தனி வரலாற்றை...

Wednesday, August 12, 2009

பறக்கும் தட்டுகளும் பிறக்கும் கேள்விகளும்-1

பறக்கும் தட்டுக்கள், அயல் கிரகவாசிகளின் வருகை போன்றவை நிஜம்தானா அல்லது பார்த்ததாகக் கூறுபவர்களின் கற்பனையா என்று இன்னமும் அறுதியிட்டுத் தீர்க்கமாகக் கூற முடியவில்லை- இது போல் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத, ஆராய்ச்சியினாலும் உறுதி செய்யப்படமுடியாத அன்னியத் தோற்றங்களை UFO ( Unidentified Flying Objects) என்று சொல்கிறார்கள் இப்படிப்பட்ட அபூர்வமான...

சங்க காலத்தில் வட்டத்தின் பரப்பை கண்டுபிடிக்க சூத்திரம்

செய்யுளில் கணிதம் சங்க காலத்தில் கணிதத்திலும் நம் முன்னோர் .....வட்டத்தின் பரப்பை கண்டு பிடிக்க சூத்திரம் :வட்டத் தரை கொண்டுவிட்டத் தரை காணசட்டென்று தோன்றும் குழி- எழுதியவர் பெயர் தெரியவில்லை. வட்டத்து அரை - அதாவது சுற்றளவில் பாதி ( 1/2 * circumfrence= pi*r)கொண்டு - அந்த அளவைக் கொண்டு விட்டத்து அரை - ஆரை ( 1/2 * diameter = r)காண - 'காண'...

Tuesday, August 11, 2009

குழந்தைக்கு காய்ச்சலா... முத்தமிடுங்கள்!

அழுகை பல்வேறு குழந்தை நல நிபுணர்கள், குழந்தைகளின் அழுகைகளை ஆராய்ச்சி செய்து, எப்போது, எதற்காக குழந்தை அழுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு குழந்தை அழும்போது அம்மா செல்லமாகக் கொஞ்சினால் குழந்தை தற்காலிகமாக உடனே அழுகையை நிறுத்திவிடுகிறதாம். அதற்குள் குழந்தைக்கு உணவூட்டவோ, தாலாட்டவோ, மசாஜ் செய்யவோ, குளிப்பாட்டவோ செய்யலாம்.தூக்கம் பல பெற்றோர்கள்...

Monday, August 10, 2009

எங்கையோ சுட்டவை தொடர்ச்சி-2-காசியானந்தனின் உணர்வின் வரிகள்-

பாடம்புரட்சியாவது வெங்காயமாவது என்கிறாய் தெரிந்து பேசு காயப்படுத்தியவனின் கண்ணீரை வாங்கும் வெஙகாயம். சென்னிரை வாங்கும் புரட்சி மாவீரன் இது உயிருக்கு வந்த சாவு அல்லசாவுக்கு வந்த உயிர் நிழல்எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்நிமிர்ந்தோம் இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள் தளை கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள் பெண்கள் விடுதலை அமைப்பில்சேரகோயில்...

Sunday, August 9, 2009

எங்கையோ சுட்டவை-காசியானந்தனின் உணர்வின் வரிகள்

சுனாமி கடற்கரை மணல்திரும்பிப்பார்த்தேன் காணவில்லைசுவடுகள்....... உலகமைதிமாந்த நேயம் பேசின அணுகுண்டுகள் புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள். போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.முரண்இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே!பன்றியே!குரங்கே!கூண்டுவிடுதலை ஆவாரா சிறையில் இருந்து என்கணவர்? சோதிடம்...